Pages

sai yoga centre

sai yoga centre

Saturday, December 24, 2011

எல்லாரும் உயர்ந்தவர் தான்!

*நமது உள்ளங்களை திறந்து வைத்திருந்தால், உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமைஉள்ளவர்களாகி விடுவோம்.
* நாம் செலுத்தும் பணிவுக்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதாவது ஒரு நலனைத் தரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிற வரை உண்மையான பக்தி ஏற்படாது.
* தன்னை அடக்கியாளப் பழகியவன் வெளிஉலகிற்கு வசப்படமாட்டான். அடிமைத்தனமும் அவனிடம் இல்லை. அத்தகையவனே உலகத்தில் வாழ தகுதி பெறுகிறான்.
* மக்களின் எண்ணிக்கையே செல்வம். மாறாக வறுமை முக்கியமல்ல, சொல், செயல், சிந்தனைகளால் ஒன்றுபட்டு விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டி வைக்க முடியும்.
* கடலைப் பார்; அலையைப் பாராதே, எறும்பிற்கும் தேவதூதனுக்கும் இடையில் வேற்றுமை இல்லை. ஒவ்வொருவனும் தனது நிலையில் பெரியவனே.
* இயற்கையை எதிர்த்துப் போராடி வளர வேண்டும். இயற்கையோடு புரியும் ஓயாப் போரே மனித முன்னேற்றத்தின் படிக்கல்லாகும்.
- விவேகானந்தர்

No comments:

Post a Comment